சண்முக கவசம் | Shanmuga Kavasam Full with Tamil Lyrics | Dr. Seerkazhi S.Govindarajan | தமிழ் வரிகள்



ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம். (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.

அகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, “அ” முதல் “ஒள” வரையிலான உயிரெழுத்துகளையும், “க” முதல் “ன” வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு.

Shanmuga Kavasam is a powerful hymn of 30 verses composed by Paamban Swami in 1891 for the benefit of Lord Murugan’s devotees to protect them from illness of body and mind as well as from foes, wild beasts, poisonous creatures, demons, devils and biting insects.

Several instances prove that this Shanmuga Kavasam verses effective in this respect. If you recite it with heart and soul to Lord Murugan, the results will be swift and miraculous.

#ஷண்முககவசம்
#சண்முககவசம்
#ShanmugaKavasam
#சீர்காழிகோவிந்தராஜன்
#SeerkazhiGovindarajan

source

20 Comments

  1. என் கணவரை எனக்கு நல்ல ஆரோக்கியத்துடன் திருப்பி கொடுக்க வேண்டும் முருகா

  2. பகைகடிதல்…குமாரஸ்தவம் படித்து பின் தினம் சண்முககவசம் பாராயணம் செய்யவும்..
    பலன்..200% எண்ணிலா

  3. முருகா என் துயரங்கள் அனைத்தையும் போக்கு .பகைவர்களை சூரசம்காரம் செய்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy