Mesmerizing Vinayagar Song with Lyrics
Song : Valampuri Nayagane Varamarulum
Album : Nallathe Nadakkum
Singer : T L Maharajan
Lyrics : Karmegam Nanda
Music : K S Raghunathan
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#vinayagarsongs#pillaiyaarsongs#ganapathy
#vijaymusicals#tamildevotionalsongs
பாடல் : வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
இசைத்தொகுப்பு : நல்லதே நடக்கும்
குரலிசை : T L மகராஜன்
கவியாக்கம் : கார்மேகம் நந்தா
இசை : K S ரகுநாதன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
குலம் செழிக்க ஓங்கிடும் குணங்களைத் தருபவனே
கணங்களை ஆள்பவனே . . . ஆ . . . ஆ . . . ஆ . . .
கணங்களை ஆள்பவனே கற்பக விநாயகனே . . .
வணங்கிடும் அன்பர்களை குறையின்றி காப்பவனே
சிலம்பின் பெருமை சொல்லும் மதுரையம்பதியருகில்
சீர்மேவும் பிள்ளையார்பட்டியென்னும் திருவூரில்
துலங்கிடும் துதிக்கையனே துணைபுரிந்தே காத்தருள்வாய்
தூயதமிழ்மாலை இசை மனமுவந்தே ஏற்றிடுவாய்
கலங்கிடும் விழிப்பார்த்து துடைக்க வரும் அபயக்கரம்
கழல்நம்பித் தொழுவோரை காத்திடுமே ஐந்து கரம்
உளமெனும் வயல்செழிக்க அருள்பொழியும் கார்மேகம்
உன்தயவால் என்நாவில் அமுதென்னும் இசையூறும்
source
1
https://youtube.com/channel/UCFMwAv8VdzQLbF5KKznKT4Q
Valthugal Iyya Valgavalamudan
ஓம் கணேசாய நமஹ
வலம்புரி நாயகரே வளம் தரும் விநாயகரே போற்றி போற்றி
கலங்கிடும் விழிப்பார்த்து துடைக்க வரும் அபயக்கரம்
கழல்நம்பித் தொழுவோரை காத்திடுமே ஐந்து கரம்
உளமெனும் வயல்செழிக்க அருள்பொழியும் கார்மேகம்
உன்தயவால் என்நாவில் அமுதென்னும் இசையூறும்
வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
குலம் செழிக்க ஓங்கிடும் குணங்களைத் தருபவனே
கணங்களை ஆள்பவனே . . . ஆ . . . ஆ . . . ஆ . . .
கணங்களை ஆள்பவனே கற்பக விநாயகனே . . .
வணங்கிடும் அன்பர்களை குறையின்றி காப்பவனே
சிலம்பின் பெருமை சொல்லும் மதுரையம்பதியருகில்
சீர்மேவும் பிள்ளையார்பட்டியென்னும் திருவூரில்
துலங்கிடும் துதிக்கையனே துணைபுரிந்தே காத்தருள்வாய்
தூயதமிழ்மாலை இசை மனமுவந்தே ஏற்றிடுவாய்
கலங்கிடும் விழிப்பார்த்து துடைக்க வரும் அபயக்கரம்
கழல்நம்பித் தொழுவோரை காத்திடுமே ஐந்து கரம்
உளமெனும் வயல்செழிக்க அருள்பொழியும் கார்மேகம்
உன்தயவால் என்நாவில் அமுதென்னும் இசையூறும்
Ganapathi Song Super
ஸ்ரீ மஹாகணபதியே சரணம் …