aaha enbargal song lyrics in tamil / SaiRajesh Lyrics / ஆஹா என்பார்கள் பாடல் வரிகள் / vasigara song



aaha enbargal song lyrics in tamil / SaiRajesh Lyrics / ஆஹா என்பார்கள் பாடல் வரிகள் / vasigara song

பாடகா் : சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : பேரழகி என்றேதான்
பெண் அவளை சொன்னாலோ
சூாியனை பிறை என்று
சொல்லுவதை போலாகும்
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் }
ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆண் : யா
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : ஹே பதினேழு வயது
முதல் வரும் பதினெட்டு
வயது வரை பெரும் மாற்றங்கள்
அத்தனையும் அவள் அழகை
கூட்டி விடுதே
ஆண் : பாா்வைக்கு பட்ட
இடம் அங்கும் பாா்க்காமல்
விட்ட இடம் எங்கும் பாதாமின்
வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே
ஆண் : ஒரு ஐந்நூறு நாளான
தேன் ஆனது அவள் செந்தூரம்
சோ்கின்ற இதழ் ஆனது
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : ஹே ஹே ஹே
போா்கப்பல் போல இரு
இமை மீன் தொட்டி போல
இரு விழி பால் சிற்பி போல
இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்
ஆண் : மின் காந்தம் போல
ஒரு முகம் ஊசி பூ போல
ஒரு இடை தங்கத்தூண் போல
ஒரு உடல் கொண்ட மங்கை
அவள்தான்
ஆண் : அவள் அழகென்ற
வாா்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே
ஒரு பாதிதான்
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

source

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy